Friday, January 4, 2008

விடுகதைகள் RIDDLES



கடலில் கலக்காத நீர்
யாரும் குடிக்காத நீர் - அது என்ன?

அடிமேல் அடி வாங்கி
அனைவரையும் சொக்க வைப்பான் - அவன் யார்?

ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் - அது என்ன?

விடுமுறை இல்லாத கடை எது?

பள்ளில்லாமல் கடிப்பான் - அவன் யார்?

சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் - அது என்ன?




விடைகள்

கண்ணீர்
மேளம்
வாய்
சாக்கடை

செருப்பு
தீக்குச்சி


 

2 comments:

Dammam Bala (தமாம் பாலா) said...

விடுகதைகள், நன்றாகவே இருந்தது ஐயா. செருப்பு- பல்லில்லாமல் கடிப்பான் என்றுதானே இருக்க வேண்டும்? :-)))
வாழ்க,வளர்க உங்கள் வலையாக்கங்கள்!!!

duriarasanblogpsot.com said...

தவறுக்கு வருந்துகிறேன்