Friday, January 4, 2008
விடுகதைகள் RIDDLES
கடலில் கலக்காத நீர்
யாரும் குடிக்காத நீர் - அது என்ன?
அடிமேல் அடி வாங்கி
அனைவரையும் சொக்க வைப்பான் - அவன் யார்?
ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் - அது என்ன?
விடுமுறை இல்லாத கடை எது?
பள்ளில்லாமல் கடிப்பான் - அவன் யார்?
சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் - அது என்ன?
விடைகள்
கண்ணீர்
மேளம்
வாய்
சாக்கடை
செருப்பு
தீக்குச்சி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
விடுகதைகள், நன்றாகவே இருந்தது ஐயா. செருப்பு- பல்லில்லாமல் கடிப்பான் என்றுதானே இருக்க வேண்டும்? :-)))
வாழ்க,வளர்க உங்கள் வலையாக்கங்கள்!!!
தவறுக்கு வருந்துகிறேன்
Post a Comment