Sunday, October 30, 2011

பழமொழிகள் வரிசை - 1

தாயைப் போல் பிள்ளை
நூலைப் போல் சேலை 
தாய்க்கு அடங்காதவன்
ஊருக்கு அடங்குவான்

ஊருக்கு அடங்காதாவன்
ஒருவருக்கும் அடங்கான்