முதல் வேற்றுமையில் ஒற்று மிகாது.
எ.கா. முருகன் + படித்தான் + முருகன் படித்தான்
இரண்டாம் வேற்றுமை விரியில் ஒற்று மிகும்
எ.கா. முருகனை + பார்த்தேன் = முருகனைப் பார்த்தேன்
அவளை + கண்டேன் = அவளைக் கண்டேன்.
இதனைப் போல சில எடுத்துக்காட்டுகளை. எழுதிப் பழகுங்கள். எனக்கு அனுப்புங்கள். சரியா தவறா என்று பதில் அனுப்புகிறேன்.